ஆப்கானிஸ்தானில் கனமழையை தொடர்ந்து..நிலநடுக்கம்!! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் கடந்த இரண்டு நாட்களாக ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. கனமழையில் ஏற்ப்பட்ட வெள்ளத்தில் சிக்கி 50க்கும் மேற்ப்பட்டோர்கள் உயிர் இழந்தனர். பலர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணியில் அந்நாட்டு காவல் துறை இறங்கி உள்ளது.

இந்தநிலையில், ஆப்கானிஸ்தானில் காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், 6.16 மணிக்கு ரிக்டர் அளவில் 4.5 அலகுகளாக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.பூமிக்கு அடியில் சுமார் 120 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

After heavy rain in Afghanistan Earthquake


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->