பிரேசில் நாட்டில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு.. 28 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


பிரேசில் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

வடகிழக்கு பிரேசிலின் பெர்னாம்புகோ மாநிலத்தில் நேற்று பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 27 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 760க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

மற்றொரு மாநிலமான அலகோவாஸில் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் சுமார் 32,000 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்படவில்லை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Landslides and flood in Brazil 28 members death


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->