ஆப்கானை புரட்டிப்போட்ட கன மழை, வெள்ளம்.. 300-க்கும் மேற்பட்டோர் பலி.!! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

வடக்கு ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 153 பேர் பலியாகியுள்ளதாக தற்போது ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

மேலும் 138 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டமானது, வெள்ளத்தால் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் பாக்லான் மாகாணத்தில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் கடமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

More than 300 people died in Afghanistan flood


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->