கிறிஸ்துமஸ் நாளில் உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா..! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் சில வருடங்களாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினமான இன்று ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கிறிஸ்துமஸ் தினத்தில் கூட நாட்டின் பல பகுதிகளில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சில ஆண்டுகளாக போர் நடைபெற்று வந்தாலும் கிறிஸ்துமஸ் போது ராணுவ தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால் இன்று உலக மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும்  நிலையில் திடீரென ரஷ்ய படைகள் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

இன்று அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு ரஷ்ய இராணுவம் தாக்கப்பட இருப்பதாக அபாய ஒலி கேட்டவுடன் பொதுமக்கள் அச்சமடைந்ததாகவும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றதாகவும் உக்ரைன் மேலும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Russia launches missile attack on Ukraine on Christmas Day


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->