எல்லைக் காவல் படையில் வேலை - சம்பளம் எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


இந்தோ-திபெத்திய எல்லை காவல் படையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

வயது வரம்பு: 18 முதல் அதிகபடியாக 23 வயது வரை இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஒபிசி பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு.

கல்வித்தகுதி: விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், அறிவிப்பில் குறிப்பிட்ட சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் விளையாட்டு பிரிவுகளில் வெற்றிப்பெற்று பதக்கங்கள் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100.

விண்ணப்பிக்கும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://recruitment.itbpolice.nic.in/ என்ற இணையதளத்தில் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job vacancy in border police guard


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->