குடிபோதையில் தள்ளாடிய U.P போலீஸ்..!!! கையில் துப்பாக்கி இருந்ததால் மக்கள் அச்சம்!!! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம் மாநிலம், பிஜ்னோரில் பரபரப்பான சாலையில், காவலர் ஒருவர் குடிபோதையில் தடுமாறி விழுந்த வீடியோ தற்போது சமூக இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்,காவலர் மது அருந்தி விட்டு அதிகமான குடிபோதையில் தள்ளாடி விழுகிறார். மேலும் அந்த காவலரின் கையில் துப்பாக்கி இருக்கிறது.

பின்னர் அங்கிருந்த நபர்கள் அவரை கைத்தாங்க மேலே எழுப்பி அவரைக் கூட்டிக்கொண்டு செல்கின்றனர்.

இதில் குறிப்பாக அவர் கையில் இருந்த துப்பாக்கியைக்கண்டு மக்கள் அஞ்சினர்.இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்துள்ளது.

இது குறித்து விசாரணை நடத்துமாறு உத்ரா பிரதேச மாநில எஸ்.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Drunk UP Policeman Staggers People scared because he had gun his hand


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->