மகா சிவராத்திரி.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஈஷா யோகா மையம் வருகை? - Seithipunal
Seithipunal


மகா சிவராத்திரியையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரும் பிப்ரவரி 18ஆம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிகாரிகள் என்னும் வெளியிடவில்லை என கூறப்படுகிறது.

அதன்படி, பிப்ரவரி 18ம் தேதி மகா சிவராத்திரி அன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்துள்ளார்‌. அதன்பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் கோவை செல்கிறார். அங்கு ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

President Draupadi Murmu comes to tamilnadu on February 18


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->