அசத்தல்!!! IPL 2025: டாஸ் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்..!!! மும்பைக்கு எதிராக பவுலிங்....! - Seithipunal
Seithipunal


IPL 2025 சீசனின் 3-வது போட்டி சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதற்கான போட்டி ஆரம்பத்தில் டாஸ் சுண்டப்பட்டது. இதில் சென்னை அணி கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

அவ்வகையில்  மும்பை இந்தியன் அணி பேட்டிங்கில்  முதலில் களமிறங்கியது.

இதைத்தொடர்ந்து தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்கள் இழந்து, 2 .4  ஓவர்க்கு ௨௧ ரன்கள் எடுத்துள்ளன.

மேலும் இந்த மைதானத்தில் ரசிகர்களின் ஆரவாரம் அமோகமாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IPL 2025 Chennai Super Kings won the toss Bowling against Mumbai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->