மதுரை ஆவினில் முறைகேடாக பணியில் சேர்ந்த 47 பேர் நீக்கம்..!! - Seithipunal
Seithipunal


கடந்த அதிமுக ஆட்சியில் நேரடி நியமன முறையில் மதுரை ஆவின் நிறுவனத்தில் உதவி பொது மேலாளர் உட்பட 61 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அந்த பணி நியமனத்தில் விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக அருப்புக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 பேர் நேரடி தேர்வு முறையில் தேர்வு செய்யப்பட்டார்கள் என புகார் எழுந்தது.

இதனை அடுத்து மதுரை ஆவின் ஆணையர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 47 பேர் முறைகேடாக பணியில் சேர்ந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது 47 பேரும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

47 people terminated due to illegally joined in Madurai Aavin


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->