6 வயது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்.. 67 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 67 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், சேவூர் பகுதியில் இரட்டை சகோதிரிகள் வசித்து வந்தனர். கடந்த 2020ம் ஆண்டு அந்த பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் சாக்லேட் வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் பிரகாசை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்குவிசாரணைக்கு வந்த நிலையில், திருப்பூர் மகிளா நீதிமன்றம் பிரகாஷூக்கு 67 ஆண்டுகள் சிறைதண்டனையும் 40 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

67 years Jail for the person raped 6 year twin sisters


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->