சென்னையில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


வருகின்ற 25, 26 உள்ளிட்ட தேதிகளில் சென்னை மெரினாவில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி நாட்டின் தலைநகர் டெல்லியில் குடியரசு தின விழா மிக பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். அதன் படி இந்த வருடம் குடியரசு தின விழா வரும் ஞாயிற்று கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.

இந்த நிலையில், சென்னை மெரினா உழைப்பாளர் சிலை அருகே வரும் 26- ம் தேதி குடியரசு தின விழா நடைபெறவுள்ளது; இந்த விழாவில் ஆளுநர் ஆர் என் ரவி , முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர் .

இந்த விழாவை முன்னிட்டு மெரினா கடற்கரை பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 25, 26 ஆகிய தேதிகளில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ban on drone fly in chennai for republic day function


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->