இந்தியாவில் 82.2% குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தெரியும் - வெளியான அதிர்ச்சி அறிக்கை! - Seithipunal
Seithipunal


கடந்தாண்டு வெளியிடப்பட்ட அசர் அறிக்கையின்படி, 14-16 வயதுடைய இந்திய மாணவர்களில் பெரும்பாலானோர் ஸ்மார்ட்போன்களை வைத்துள்ளனர். 

இந்த மாணவர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களை படிப்பு மற்றும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு பயன்படுத்துகின்றனர். ஆனால், சிறுவர்களை விட சிறுமிகள் குறைவான எண்ணிக்கையில் சொந்தமாக ஸ்மார்ட்போன்களை வைத்துள்ளனர்.

இதில், 90% மாணவர்கள் ஸ்மார்ட்போன் வைத்துள்ளனர்.
82.2% மாணவர்கள் ஸ்மார்ட்போனை எவ்வாறு பயன்படுத்துவது என்று அறிவர்.
57% மாணவர்கள் படிப்புக்காகவும், 76% மாணவர்கள் சமூக வலைதளங்களுக்காகவும் ஸ்மார்ட்போனை பயன்படுத்துகின்றனர்.
சிறுவர்களில் 36.2% பேரும், சிறுமிகளில் 26.9% பேரும் சொந்தமாக ஸ்மார்ட்போன் வைத்துள்ளனர்.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் மாணவர்களில் பெரும்பாலானோர் தங்கள் கணக்கைப் பாதுகாக்கும் வழிகள் குறித்து அறிந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

india Children Smartphones Education Social Media 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->