கும்பகோணம் தனி மாவட்டம் | முதல்வருக்கு ஒரு லட்சம் கடிதம்! - Seithipunal
Seithipunal


கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டி, அரசியல் கட்சியினருடன் இணைந்து பொதுமக்களும் போராட்டம் நடத்தியுள்ளனர். 

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அமைத்து தர வேண்டி, தஞ்சை மாவட்ட மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சில மாதங்களிலே கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருந்தார்.

இந்நிலையில், சோழவரம் மக்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி முதல்வருக்கு ஒரு லட்சம் தபால் அட்டைகளை அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.

அதன்படிம், இன்று ஒரு லட்சம் தபால் அட்டைகளை முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.

இதில், பாமக உள்ளிட்ட தமிழகத்தில் பல கட்சிகளின் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kumbakonam district issue 05042023


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->