மதுரையில் பதற்றம்! தொடர் மூதாட்டிகள் கொலை! காவல்துறை தீவிர விசாரணை! - Seithipunal
Seithipunal


மதுரையில் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் நகைக்காக தனியாக வசிக்கும் மூதாட்டிகள் கொலை செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தனியாக வசிக்கும் மூதாட்டியை மர்ம கும்பல் நோட்டமிட்டு இரவு நேரங்களில் மூதாட்டியை கொலை செய்து நகை மற்றும் பணத்தை மர்மக்கும்பல் கொலை அடித்து செல்கின்றனர்.

மதுரை மாட்டுத்தாணி பகுதியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில்  பணி புரிந்து வருகிறார். 70 வயதான மூதாட்டி முத்துலட்சுமி சடலமாக மீட்கப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மதுரையில் தொடர்ந்து மூதாட்டிகள் கொல்லப்பட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் இதுவரை மூன்று மூதாட்டிகள் கொல்லப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒரு முதல் அட்டை சரணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பகுதி மகள் இடையே பெரும் மச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மூதாட்டி முத்துலட்சுமி அணிந்திருந்த கம்பளை காணாததால் நகைக்காக நடைபெற்ற கொலையா என்ற கோணத்தில் காவல்துறை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Old woman killed for jewelry in Madurai


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->