தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: ஆளுநருக்கு தொடர்பில்லை! - Seithipunal
Seithipunal


சென்னை இன்று டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் 'ஹிந்தி மாத' நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி படப்படாமல் விடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்க்கு ஆளுநர் தான் கரணம் என்று பலரும் விமர்சனம் செய்து வந்த நிலையில், ஆளுநரின் ஆலோசகர் ஒரு விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில், இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு சம்மந்தமில்லை என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Thai Vazhthu Song DD Tamil Program Governor issue


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->