தமிழகத்தில் அதிக சாதிய வன்கொடுமைகள் நடக்கும் மாவட்டங்களின் பட்டியல்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அதிக சாதிய வன்கொடுமைகள் நடக்கும் மாவட்டங்களின் பட்டியலில் மதுரை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் திருநெல்வேலி மாவட்டம், 
மூன்றாவது இடத்தில் திருச்சி மாவட்டம், 
நான்காவது இடத்தில் சேலம் மாவட்டம், 
ஐந்தாவது இடத்தில் கோவை மாவட்டம் இடம்பெற்றுள்ளன. 

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு வெளியிட்ட இந்த பட்டியலில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏழாவது இடத்தில் சென்னை மாவட்டம், 
எட்டாவது இடத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம், 
ஒன்பதாவது இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் இடம்பெற்றுள்ளது 

முதலிடம் பிடித்துள்ள மதுரை மாவட்டத்தில், 45 கிராமங்களில் சாதிய வன்கொடுமைகள் அதிகம் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2024 மார்ச் மாதத்தின் நிலவரப்படி, தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் அதிகரித்து இருப்பதாக இந்த பட்டியலில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu District list Caste Case


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->