சென்னை: முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை.. உங்கள் பகுதி இருக்கிறதா? - Seithipunal
Seithipunal


பாரமரிப்பு பணிகள் காரணமாக நாளை (18-02-2022)  முக்கிய பகுதிகளில் 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி மின்விநியோகம் நிறுத்தப்பட்டுவதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

அடையார்/ஈஞ்சம்பாக்கம் பகுதி: 

பாரதி அவென்யூ, ஈ.சி.ஆர் (ஈஞ்சம்பாக்கம் முதல் அக்கரை வரை), விமலா கார்டன், ராஜீவ் அவென்யூ, அக்கரை கிராமம், குனால் கார்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

தாம்பரம்/பள்ளிகரனை பகுதி: 

200 அடி ரேடியல் ரோடு, அக்ஷயா பிளாட்ஸ், ஆறுமுகம் நகர், பெருமாள் நகர், வி.ஜி.பி சாந்தி நகர், வ.உ.சி தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

தி.நகர்/மேற்கு மாம்பலம் பகுதி: 

மேட்லி தெரு (1 மற்றும் 2வது) தெரு, முத்துரங்கன் சாலை, நியுபோக் சாலை, வி.எம் தெரு, சித்தி விநாயகர் கோயில் தெரு, காமராஜர் காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

செம்பியம்/ரெட்டேரி பகுதி பெரம்பூர் / சி.எம்.பிடிடி: 

வ.உ.சி தெரு, எல்.என்.பி கோயில் தெரு, நேதாஜி தெரு, பாரதியார் தெரு, கங்கையம்மன் கோயில் தெரு, செகரேட்ரியட் காலனி, பி.ஆர்.எச் மெயின் ரோடு, தேவிநகர், 200 அடி சாலை, குமரன் நகர், ரோஜா நகர், ஜோதி நகர், பச்சையப்பன் காலனி கொளத்தூர் செல்வம் நகர், நடேசன் தெரு, கார்த்திக் தெரு, இராமசாமி தெரு, ஸ்ரீராமன் சாலை ஐ.பி.எல் கிருஷ்ணன் தெரு, டீச்சர்ஸ் காலனி, மூலக்கடை, வடிவுடை அம்மன் கோயில் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tomorrow Power Cut In Chennai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->