பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும் - உடனே அரசு வேலை.! - Seithipunal
Seithipunal


அங்கான்வாடி மையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் விவரங்களை இந்தப் பதிவில் காண்போம்.

கல்வித்தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : அங்கன்வாடி பணியாளர்கள் 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அங்கன்வடி உதவியாளர் பணிக்கு 20 முதல் 40 வயரை இருக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை:- இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் நேர்முகத் தேர்வின் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விரைவில் மாவட்ட வாரியகா காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிவிப்பு வெளியானதும் கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job vacancy in anganwadi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->