பிப்ரவரி 19 ஆம் தேதி பொது விடுமுறை, தமிழக அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


உள்ளாட்சித்தேர்தல் நடைபெறுவதை ஒட்டி வரும் 19 ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் 19 ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குபதிவு நடைபெறும் பகுதிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அடுத்து வாக்குப்பதிவு நாளான வரும் 19 ஆம் தேதியன்று மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி பகுதிகளில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Election Government Leave


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->